இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருக்கோயில்களில் நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 5 பெண் ஓதுவார்கள் உட்பட மொத்தம் 15 பேருக்கு பணி ஆணைகளை அமைச்சர் பி.கே.சேகர் பாபு வழங்கினார்.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருக்கோயில்களில் நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 5 பெண் ஓதுவார்கள் உட்பட மொத்தம் 15 பேருக்கு பணி ஆணைகளை அமைச்சர் பி.கே.சேகர் பாபு வழங்கினார்.